2013
பஞ்சாபின் லூதியானாவில் தனியார் ஆலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவால் 11 பேர் பலியாகினர். கியாஸ்புரா பகுதியில் செயல்பட்டு வந்த ஆலையில், இன்று காலை திடீர் விஷ வாயு கசிவு ஏற்பட்டது. தகவலின் பேரில் விரைந்...

1407
பஞ்சாபில் தேடப்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகள் சிலர் சிறையில் இருந்து தப்பிச் செல்லத் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, அ...

1596
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய போலீசார் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், பல்வேறு தோற்றங்களுடன் அம்ரித் பால் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். 'வாரிஸ...

2362
பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ''வாரிஸ் பஞ்சாப் தே'' இயக்கத் தலைவர் அம்ரித்பால் சிங் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய நிலையில், அவரது ஆதரவாளர்கள் 78 பேர் கைதாகி உள்ளனர். அமிர்தசரஸ் மாவட்ட...

1861
பஞ்சாபில் துப்பாக்கிக்கலாச்சாரத்தை ஒழிக்க, அம்மாநில அரசு 813 துப்பாக்கி உரிமங்களை ரத்து செய்துள்ளது. பஞ்சாபில் பொது நிகழ்ச்சிகள், மத வழிபாட்டுத்தல நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்டவற்றிற்கு, துப்பாக...

3179
சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கியில், போபாலில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 10 கோடி ரூபாய் நூதன முறையில் கொள்ளையடிக்க முயன்ற 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் சென்னை புரசை...

2883
பஞ்சாபில் பாஜக சட்டமன்ற உறுப்பினரைத் தாக்கியவர்கள் விவசாயிகள் இல்லை என விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் மாலுத் என்னுமிடத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்து...